LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள் Print Friendly and PDF
- விவசாயம் பேசுவோம்

வெங்கடேசன் இடையிருப்பு கிராமம் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் வ ிஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும் வயிறு நிரம்புமா.....?

பொறியியல் பட்டதாரியான நான் பிறந்தது பாபநாசம் தாலுக்கா தஞ்சாவூர்மாவட்டம் இடையிருப்பு கிராமம் நான் திருச்சியில் தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடண் வேலையில் இருக்கிறேன் அது போதுமானது இருந்தாலும் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் எந்த ஒரு நாடு வேளாண்மையை கைவிட்டதோ அந்த நாடு முன்னேற்றம் அடையாது என்பதை கருத்தில் கொண்டு விவசாயத்தில் முழுகவணம் செலுத்தி எனது பணியை பார்த்துகொண்டே எனது கி.ராமத்தில் விவசாயத்தில் முழு மூச்சாய் இறங்கினேன்.

நான் தினமும் வேலைசெய்ய வேண்டியது என்பதில்லை அதற்காக வாரம் ஒரு முறை திருச்சியிலிருந்து 160 கிமீ சென்று விவசாய பணிகளை பார்வையிடுவேன் எனக்கு உதவியாக கிராமத்தில் ஒருவரை நியமித்து அவருக்கு ஒரு மொபைல்போன் வாங்கியும் அவர் மன நிறைவுகேற்ப சம்பளமும் கொடுத்து நான் பணியில் இருக்கும்போது செல் போன் மூலம் ஆலோசனை வ ழங்கி 14 ஆண்டுகளாக. விவசாயம் செய்து வருகிறேன் ' அந்த கி.ராமத்தில் முதலில் நட்டதும் நான் தான் முதலில் அறுவடை செய்ததும் நான் தான் 2014,2015ல் கோ50 என்ற ரகத்தை நட்டு சுற்று வட்டகிராமத்திலே அதிக மகசூல் எடுத்தது நாண்தான்.

அதேபோல் இந்த வருடமும் நான் தான் அதிக மகசூல் எடுத்தேன் நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் விவசாயம் நம் நாட்டிற்கு முதுகெலும்பு நம்மிடம் ஆசை வார்த்தை கூறி விவசாய நிலங்களை விலைநிலங்களாக மாற்றுவார்கள் மாறிவிடாதீர்கள் தண்ணிய இல்ல எப்படி விவசாயம்ப ன்னபோற என்று கேட்டு பிளாட் போட்டு விற்று ஒவ்வொருவீட்டிற்கும் போர் போடுவார்கள் அப்போதுமட்டும் எப்படி தண்ணீர் வரும் படித்தால் விவசாயம் பார்க்க முடியாது என்பதில்லை என்பதை உணர்த்தான் இதை பதிவிடுகிறேன் நிலங்கள் வீடு ஆயின களங்கள் காடு ஆயின விவசாயி விண்ணோடு போறான் விவசாயம் மண்ணோடு போகி விவசாயத்தை துறந்த நாடும் விவசாயியை மறந்த நாடும் உருப்பிட முடியாது _ -உண்மை இன்று புரியாது.

 

E.VENKATESAN
IDAIYIRUPPU VILLAGE TANJORE DISTRICT
rthiruu@yahoo.com
9047783620

by Swathi   on 28 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள்.. கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள்..
ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்
வேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்: வேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்:
பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும் பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும்
விவசாய பழமொழிகள்.. விவசாய பழமொழிகள்..
நம்பிக்கை பஞ்சாயத்துகள்  1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி நம்பிக்கை பஞ்சாயத்துகள் 1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி
வனத்துக்குள் தமிழ்நாடு வனத்துக்குள் தமிழ்நாடு
கொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு.. கொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.