LOGO
  முதல் பக்கம்         Print Friendly and PDF

கிராமப்புற மகளிர் வங்கி

பெண்களின் வளர்ச்சிகாக குடகு மகளிர் வங்கி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இதில் சுழற்சி நிதியாக ரூபாய் 25 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இந்த முதலீட்டுத் தொகையிலிருந்து பல்வேறு சிறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.இதனால் பெண்களின் குடும்ப வருமானம் ரூ 3000-லிருந்து கூடுதலாக ரூ.500 முதல் ரூ.1000 வரை சம்பாதிக்கமுடிகிறது.குடும்பத்தில் பெண்ணின் வருமான வரம்பு உயரும்போது அந்தப் பெண்ணுக்கான மரியாதையும்,அந்தஸ்தும் சமூகத்திலும் ,குடும்பத்திலும் இயல்பாகவே அதிகரித்து விடுகிறது

by Swathi   on 22 Sep 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குழந்தை திருமணத் திட்டத்தை தடுப்பது குழந்தை திருமணத் திட்டத்தை தடுப்பது
பெண்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான உரிமைகள் பெண்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான உரிமைகள்
தொண்டு நிறுவனங்களுக்குத் தோள் கொடுப்போம்! தொண்டு நிறுவனங்களுக்குத் தோள் கொடுப்போம்!
மானுடம் போற்றும் மனிதநேயம் வாழும் மகத்துவமிகு மாதா ட்ரஸ்ட் மானுடம் போற்றும் மனிதநேயம் வாழும் மகத்துவமிகு மாதா ட்ரஸ்ட்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.