|
|||||
கிராமப்புற மகளிர் வங்கி |
|||||
பெண்களின் வளர்ச்சிகாக குடகு மகளிர் வங்கி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இதில் சுழற்சி நிதியாக ரூபாய் 25 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இந்த முதலீட்டுத் தொகையிலிருந்து பல்வேறு சிறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.இதனால் பெண்களின் குடும்ப வருமானம் ரூ 3000-லிருந்து கூடுதலாக ரூ.500 முதல் ரூ.1000 வரை சம்பாதிக்கமுடிகிறது.குடும்பத்தில் பெண்ணின் வருமான வரம்பு உயரும்போது அந்தப் பெண்ணுக்கான மரியாதையும்,அந்தஸ்தும் சமூகத்திலும் ,குடும்பத்திலும் இயல்பாகவே அதிகரித்து விடுகிறது |
|||||
by Swathi on 22 Sep 2011 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|