LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

அருகில் இருந்து சண்டை போடு - கவிப்புயல் இனியவன்

ஏனடி 

பிரிந்த பின் இவ்வளவு 

அன்பு காட்டுகிறாய் .................?


உன்னோடு 

இருந்தபோது இவ்வளவு 

அன்பை காட்டவிலையே .......?


இருந்த போது 

நான் பட்ட துன்பத்தை விட 

பிரிந்த பின் துன்பம் 

சுகமாக உள்ளது ....!!!


பிரிந்து 

இருந்து அன்பு காட்ட

வேண்டாம்!


நீ அருகில் 

இருந்து சண்டை போடு

அது போதும்!!!...

by Swathi   on 28 Jun 2016  0 Comments
Tags: Sandai   Arukil   அருகில்   சண்டை   காதல் கவிதை   காதலி   Kadhal Kavithai  
 தொடர்புடையவை-Related Articles
எனக்குள் நீ - கணேஷ் எனக்குள் நீ - கணேஷ்
சின்ன இன்ப வரி சின்ன வலி வரி - கவிப்புயல் இனியவன் சின்ன இன்ப வரி சின்ன வலி வரி - கவிப்புயல் இனியவன்
அருகில் இருந்து சண்டை போடு - கவிப்புயல் இனியவன் அருகில் இருந்து சண்டை போடு - கவிப்புயல் இனியவன்
எதற்காக இரண்டையும் தருகிறாய் .....? - கவிப்புயல் இனியவன் எதற்காக இரண்டையும் தருகிறாய் .....? - கவிப்புயல் இனியவன்
உன்னை காதலித்தேன் .... !!! - கவிப்புயல் இனியவன் உன்னை காதலித்தேன் .... !!! - கவிப்புயல் இனியவன்
காதல் கடல் போன்றது - கவிப்புயல் இனியவன் காதல் கடல் போன்றது - கவிப்புயல் இனியவன்
உன்னை வைத்திருந்த வலி புரியும் ....!!! உன்னை வைத்திருந்த வலி புரியும் ....!!!
தேனிலும் இனியது காதலே 02 - கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே 02 - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.