|
|||||
தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கபடவில்லை - ஷிண்டே விளக்கம் ! |
|||||
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான அருண் ஜேட்லியின் தொலைபேசி உரையாடல்கள்
ஒட்டுக்கேட்பதாக எழுந்த புகாரை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நேற்று ராஜ்யசபாவில் விளக்கமளித்த ஷிண்டே, அருண் ஜேட்லியின்
தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படவில்லை, சிலர் ஜேட்லியின் தொலைபேசி
விவரங்களை சேகரிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை
நடைபெற்று வருவதாகவும் , யாருடைய தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுகேட்கப்படவில்லை
என ஷிண்டே விளக்கமளித்துள்ளார்.
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான அருண் ஜேட்லியின் தொலைபேசி உரையாடல்கள்
|
|||||
Arun Jaitley's phone was not tapped Said Sushil Kumar Shinde | |||||
Union Home Minister Sushil Kumar Shinde on yesterday clarified that Leader of Opposition in Rajya Sabha Arun Jaitley's phone was not tapped, but that someone was trying to access his call records. |
|||||
by Swathi on 02 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|