|
|||||
அசோகா |
|||||
தேவையானவை : பால் – 2 கப்
சீனி – 2 கப்
பயத்தம் பருப்பு – 1 கப்
நெய் – 1 கப்
கேசரி பவுடர் - விரும்பினால்
ஏலக்காய் - 2
பச்சைக் கற்பூரம் - தேவைகேட்ப
முந்திரி, பாதாம் - தேவைகேட்ப
செய்முறை:
1.வாணலியில் பயத்தம் பருப்பை மிதமான சூட்டில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
2.பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவைக்கவும்.
3.அந்த கலவையை நன்கு மசித்துக்கொள்ளவும்.
4.வாணலியில் சீனி,மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.
5.பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.
6.சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து கிளறவும்.
7.நன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது கலர், ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும் பிறகு இறக்க வேண்டும்.
பால் – 2 கப்
சீனி – 2 கப்
பயத்தம் பருப்பு – 1 கப்
நெய் – 1 கப்
கேசரி பவுடர் - விரும்பினால்
ஏலக்காய் - 2
பச்சைக் கற்பூரம் - தேவைகேட்ப
முந்திரி, பாதாம் - தேவைகேட்ப
செய்முறை:
1.வாணலியில் பயத்தம் பருப்பை மிதமான சூட்டில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
2.பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவைக்கவும்.
3.அந்த கலவையை நன்கு மசித்துக்கொள்ளவும்.
4.வாணலியில் சீனி,மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.
5.பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.
6.சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து கிளறவும்.
7.நன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது கலர், ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும் பிறகு இறக்க வேண்டும்.
|
|||||
by Arul Jothi on 17 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|