LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வெற்றிமாறனுடன் இணையும் அட்டகத்தி தினேஷ் !!

இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பிறகு மீண்டும் தனுஷுடன் இணைந்து ஆடுகளம் படத்தை இயக்கினார்.

 

இந்த படத்திற்க்காக தனுஷ் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் தனுஷை வைத்து சூதாடி என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

 

இதனை தொடர்ந்து மற்றுமொரு படத்தையும் இயக்கவுள்ளார். இதில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

 

இப்படத்திற்கு குற்றவாளி என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார்.

வெற்றிமாறனுடன் இணையும் அட்டகத்தி தினேஷ் !!
இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பிறகு மீண்டும் தனுஷுடன் இணைந்து ஆடுகளம் படத்தை இயக்கினார். இந்த படத்திற்க்காக தனுஷ் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் 
தனுஷை வைத்து சூதாடி என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதனை தொடர்ந்து மற்றுமொரு படத்தையும் இயக்கவுள்ளார். இதில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு குற்றவாளி என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார்.
by Swathi   on 11 Aug 2014  0 Comments
Tags: Dinesh Vetrimaran   வெற்றிமாறன் தினேஷ்   அட்டகத்தி தினேஷ்              
 தொடர்புடையவை-Related Articles
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !! வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !!
வெற்றிமாறனுடன் இணையும் அட்டகத்தி தினேஷ் !! வெற்றிமாறனுடன் இணையும் அட்டகத்தி தினேஷ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.