|
|||||
42 இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பியது ஆஸ்திரேலியா ! |
|||||
இலங்கையிலிருந்து படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவின் அடைக்கலம் தேடி வந்த இலங்கை அகதிகள் 42 பேரை அந்நாடு திருப்பி அனுப்பியுள்ளது.
இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களால் இலங்கை அகதிகள் பலர் இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற நாடுகளில் அகதிகளாக குடிபெயர்ந்து
வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் குடிபெயரும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்களில் பலரை ஆஸ்திரேலிய அரசு இலங்கை
அரசிடம் ஒப்படைத்து உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் பிரென்டன் ஓ கானர், கூறுகையில் கடந்த வருடத்தில் மட்டும் இலங்கை
தமிழர்கள் 862 பேரை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளோம். அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்தால், வேலை வாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றனர். ஆனால்,
அதற்குரிய சூழல் இங்கு இல்லை என அவர் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவின் அடைக்கலம் தேடி வந்த இலங்கை அகதிகள் 42 பேரை அந்நாடு திருப்பி அனுப்பியுள்ளது.
இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களால் இலங்கை அகதிகள் பலர் இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற நாடுகளில் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் குடிபெயரும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்களில் பலரை ஆஸ்திரேலிய அரசு இலங்கை அரசிடம் ஒப்படைத்து உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் பிரென்டன் ஓ கானர், கூறுகையில் கடந்த வருடத்தில் மட்டும் இலங்கை தமிழர்கள் 862 பேரை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளோம். அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்தால், வேலை வாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றனர். ஆனால், அதற்குரிய சூழல் இங்கு இல்லை என அவர் தெரிவித்தார்.
|
|||||
by Swathi on 03 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|