|
|||||
அவல் ராகி புட்டு |
|||||
தேவையானவை : ராகி அவல் - 2 கப் சர்க்கரை - 2 கப் ஏலக்காய் - 2 முந்திரி - 6 துருவிய தேங்காய் -1/4 கப் செய்முறை: 1.சுடு தண்ணீரில் ராகி அவலை கொட்டி 2 நிமிடம் கழித்து நன்றாக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 2.பிறகு அவலை ஆவியில் வேகவைக்கவும். சர்க்கரை, ஏலக்காயை தனியே பொடி செய்து கொள்ளவும். 3.ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ராகி அவலைக் கொட்டி அதனுடன் பொடி செய்த சர்க்கரை, ஏலக்காய், துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் மீது முந்திரியை சிறிது சிறிதாக உடைத்து சேர்க்கவும். |
|||||
by sridevi on 21 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|