LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

அவள் என் எழில் அழகி - கவிப்புயல் இனியவன்

அ வளிடம் இதயத்தை கொடு ....

அ வளையே இதயமாக்கு .....

அ வளிடம் நீ சரணடை ....

அ வள் தான் உன் உயிரென இரு

அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!


ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...

ஆ ராதனைக்குரிய அழகியவள் ....

ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....

ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....

ஆ ருயிர் காதலியவள் ......!!!


இ தயமாய் அவளை வைத்திரு ....

இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ....

இ ன்பத்துக்காய்  பயன் படுத்தாதே .......

இ ன்னுயிராய் அவளை பார் .....

இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......!!!
 

ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ......

ஈ ரக்கண்ணால்  வசப்படுத்துவாள் .....

ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ......

ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ......

ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......!!!
 

உ யிரே என்று அழைத்துப்பார் ......

உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........

உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ....

உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் .....

உ ண்மை காதல் அடையாளம் அவை .....!!!
 

ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது .....

ஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ......

ஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு .....

ஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ......

ஊ ழி அழியும் வரை அவளையே காதலி .....!!!
 

எ கினன் படைத்த அற்புதம் அவள் .......

எ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் .......

எ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ....

எ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ......

எ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ......!!!

by Swathi   on 18 Jan 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.