சிகாகோ தமிழ்ச் சங்கம் தனது பொன்விழாவின் போது நான்கு செந்தமிழ் பரப்பும் சான்றோருக்கு பொற்கிழிகள் ( 1000 அமெரிக்க டாலர் ) வழங்கியது. தேர்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் கண்ணபிரான் ரவிசங்கர் அறிமுகப் படுத்தினார் . சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பிரசாத் ,மீனா இராம்மோகன், மாதவன் , சேவியர் ரோச் முறையே மு.இளங்கோவன் , வைதேகி கெர்பர்ட் ( தமிழ் இருக்கைத் தலைவர் சனாகி ராமன் பெற்றுக் கொண்டார் ), பெருங்கவிக்கோ வ.மு. சேதுராமன் அய்யா ( புதல்வர் திருவள்ளுவர் பெற்றுக் கொண்டார் ), பெர்க்லி ஜியார்ஜ் கார்ட் இவர்கட்கு வழங்கப் பட்டது .
|