LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- பழநிபாரதி

அய்யா...அய்யா..- பழநிபாரதி

அய்யா...அய்யா..
எடுத்துக்கொள்ளுங்கள்
அவர்கள் நிலங்களை...
எடுத்துக்கொள்ளுங்கள்
அவர்கள் குடிசைகளை...
எடுத்துக்கொள்ளுங்கள்
அவர்கள் கலப்பைகளை ...
எடுத்துக்கொள்ளுங்கள்
அவர்கள் கோமணங்களை...

அய்யா...அய்யா..
ஒரு பிடி அரிசி மட்டும் பிச்சை இடுங்கள்...
அவர்களுக்காக அல்ல...

ஊருக்கெல்லாம் உணவளித்தவன்
வாய்க்கரிசி இல்லாமல் செத்துப்போனால்
அந்தச் சாபம்
நம்மைச் சும்மா விடாதில்லையா
அதற்காக!

- பழநிபாரதி

by Swathi   on 19 Mar 2015  0 Comments
Tags: Vivasayam Kavithai   Vivasayi Kavithaigal   Palani Bharathi Kavithaigal   பழநிபாரதி கவிதைகள்   விவசாயம் கவிதைகள்   விவசாயிகள் கவிதைகள்     
 தொடர்புடையவை-Related Articles
அய்யா...அய்யா..- பழநிபாரதி அய்யா...அய்யா..- பழநிபாரதி
கங்கைக்கு ..... கங்கைக்கு .....
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.