LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

பஜனைப்பாட்டு

ஊரிலுள்ள ஆண்களில் பலர் ஊர் பொதுவிடத்தில் ஒன்று கூடி ஒரு குழுவாக சங்கு, சிங்கி, போன்ற இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று பஜனைப் பாட்டு பாடுவர். பஜனைப்பாட்டுக்குச் செல்லும்போது கை விளக்குகளையும், தென்னை ஓலை, பனையால் செய்யப்பட்ட தீப்பந்தங்களையும் ஏந்திச் சென்று வெளிச்சமேற்றி சங்கொலி எழுப்பி நோய் பரப்பும் பேய்களை விரட்டுவதே இந்நிகழ்ச்சியாகும். தற்போது புராணக் கதைகளுடன் மார்கழி மாதங்களில் பஜனைப்பாட்டுகள் நடைபெற்று வருகின்றன.காலரா நோய்த் தடுப்பிற்காக குமரி மாவட்டத்திலுள்ள கல்குளம், விளாங்கோடு வட்டங்களில் இரவு 7 மணி முதல்  அதிகாலை 4 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: பஜனைப்பாட்டு   பஜனை   Bajanai   Bajanai Pattu           
 தொடர்புடையவை-Related Articles
பஜனைப்பாட்டு பஜனைப்பாட்டு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.