LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஐந்து ஹீரோக்களை வைத்து ஆக்சன் படம் இயக்கப்போகிறாராம் பாலா!!

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா, பல திரை பிரபலங்களை இணைத்து ஒரு பிரமாண்டமான ஆக்சன் படத்தை இயக்கப்போகிறாராம்.

இந்த படத்தில், விஷால், ஆர்யா, அரவிந்த்சாமி, ராணா, அதர்வா என ஐந்து ஹீரோக்கள் நடிக்கிறார்களாம். அனுஷ்கா இந்த படத்தில் ஒரு ஹீரோயினாக நடிக்க உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இந்த பிரமாண்டமான படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by CinemaNews   on 16 Nov 2015  0 Comments
Tags: Bala Next Movie   Five Hero   Bala Action Flim   Bala Action Movie   பாலா   ஆக்சன் படம்   ஐந்து ஹீரோ  
 தொடர்புடையவை-Related Articles
உயிர் காக்கும் இயற்கை மருத்துவம் (Naturopathy) -திருமதி.கண்ணா பாலா -Part1 உயிர் காக்கும் இயற்கை மருத்துவம் (Naturopathy) -திருமதி.கண்ணா பாலா -Part1
ஐந்து ஹீரோக்களை வைத்து ஆக்சன் படம் இயக்கப்போகிறாராம் பாலா!! ஐந்து ஹீரோக்களை வைத்து ஆக்சன் படம் இயக்கப்போகிறாராம் பாலா!!
அஜீத்தின் அறிமுக பாடலை பாடிய கானா பாலா !! அஜீத்தின் அறிமுக பாடலை பாடிய கானா பாலா !!
தனுஷின் அடுத்த படம் மாரி !! தனுஷின் அடுத்த படம் மாரி !!
மிஸ்கினின் பிசாசு... பேய் படம் மட்டுமல்ல... மிஸ்கினின் பிசாசு... பேய் படம் மட்டுமல்ல...
தாரை தப்பட்டையில் வில்லன் ஆனார் தயாரிப்பாளர் சுரேஷ் !! தாரை தப்பட்டையில் வில்லன் ஆனார் தயாரிப்பாளர் சுரேஷ் !!
பாலாவின் உயர்ந்த குணத்தை சுட்டிக் காட்டிய ராம் !! பாலாவின் உயர்ந்த குணத்தை சுட்டிக் காட்டிய ராம் !!
பாலாவின் தாரை தப்பட்டை படப்பிடிப்பு தொடங்கியது !! பாலாவின் தாரை தப்பட்டை படப்பிடிப்பு தொடங்கியது !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.