ஐ.பி.எல் சூதாட்ட புகாரை அடுத்து கிரிக்கெட் வாரிய செயலாளர் மற்றும் பொருளாளர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனை அடுத்து பி.சி.சி.ஐ. தலைவர் ஸ்ரீநிவாசனும் பதவி விலக கோரி
பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஐ.பி.எல் சூதாட்ட புகாரை அடுத்து கிரிக்கெட் வாரிய செயலாளர் மற்றும் பொருளாளர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனை அடுத்து பி.சி.சி.ஐ. தலைவர் ஸ்ரீநிவாசனும் பதவி விலக கோரி பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
|