LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

இட்லி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா !!

தமிழர்கள் அடிக்கடி சாப்பிடும் உணவு வகைகளில் இட்லி, தோசையும் ஒன்று. அந்த இட்லி, தோசை சாப்பிடுவதினால் நன்மை என்ன? என்று நம்மில் பலருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள்.


அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்திய ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. 


அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.


அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.  


திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.


இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன.


லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.


இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும் போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி, முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா, கொத்தமல்லி போன்ற துவையல்களை சேர்த்துக் கொள்ளலாம். காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக இருக்கிறது.


இவ்வளவு நன்மைகள் இருக்கிறதே என அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதள்ள.


எனவே அளவாக சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழுங்கள் !! 

by Swathi   on 21 Feb 2014  6 Comments
Tags: Idli   இட்லி                 

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
காஞ்சிபுரம் இட்லி காஞ்சிபுரம் இட்லி
மணல் இட்லி - சேயோன் யாழ்வேந்தன் மணல் இட்லி - சேயோன் யாழ்வேந்தன்
என்னதான் நன்மைகள் இருக்கு தயிர் சாதத்தில் !! என்னதான் நன்மைகள் இருக்கு தயிர் சாதத்தில் !!
முடக்கத்தான் கீரை இட்லி முடக்கத்தான் கீரை இட்லி
உலகின் தலைசிறந்த காலை உணவு - இட்லி உலகின் தலைசிறந்த காலை உணவு - இட்லி
இட்லி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா !! இட்லி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா !!
காரட் மசாலா இட்லி(Carrot idly masala) காரட் மசாலா இட்லி(Carrot idly masala)
கருத்துகள்
13-Jan-2017 02:10:26 preethi said : Report Abuse
like
 
13-Jan-2017 02:10:25 preethi said : Report Abuse
like
 
18-Jan-2016 04:48:10 veeramani said : Report Abuse
sir ...super tips
 
11-Sep-2014 07:24:35 veni said : Report Abuse
இட்லி மெது மெது என்று இருக்க என்ன செய்ய வேண்டும் ? ப்ளீஸ் பதில் அனுபவும் .
 
22-Feb-2014 09:22:37 இளங்கோ said : Report Abuse
பயனுள்ள கருத்து.
 
22-Feb-2014 01:05:42 ஈநோசென்ட் Fernando said : Report Abuse
நன்றி . இதுபோல் டிப்ஸ் வரட்டும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.