LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பாரத் பந்த் - ஊட்டி வெறிச்சோடியது


ஊட்டி: 
தேசிய அளவில் நடந்த பந்துக்கு அனைத்து  இடங்களிலும் ஆதரவு கிடைத்தது. கடைகள்  அடைக்கப்பட்ட 
போதிலும் சீரான  நிலைமையே நிலவியது.பேருந்து இயங்கியதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.சில்லரை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய முதலீடு, சமையல் காஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு 
உட்பட மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து, இடது சாரி உட்பட எதிர்கட்சிகள் நேற்று ஸ்டிரைக் 
நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு, நீலகிரி மாவட்டத்தில் ஆதரவு இருந்தது.ஆட்டோ, தனியார் ஜீப், கார் உட்பட வாகனங்கள் இயங்காததால், நகர வீதிகள் வெறிச்சோடி இருந்தன.ஊட்டியில் மார்க்கெட், கமர்ஷியல் சாலை, மெயின் பஜார் உட்பட அனைத்து இடங்கள், குன்னூர் பெட்போர்டு, மார்க்கெட் உட்பட அனைத்து இடங்கள், மஞ்சூர் நகர்புறங்களில் கடை, ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து நீலகிரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், "" 100 கடைகள் அடைத்திருக்கும் போது ஒரு கடை மட்டும் திறந்திருந்தால், அந்த கடைக்கு லாபம் அதிகம்; சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடால், முதலில் பாதிக்கப்படுவது சில்லரை 
கடைகள் தான். இதை உணராமல், எந்த நோக்கத்திற்காக, யாருக்காக ஸ்டிரைக் நடத்தப்படுகிறது என்பதை புரிந்தும், 
அதன் விபரீதத்தை உணராமல் கடைகளை திறந்து வியாபாரம் செய்வது துரோகச் செயலாகும்,'' என்றார்.

ஊட்டி: தேசிய அளவில் நடந்த பந்துக்கு அனைத்து  இடங்களிலும் ஆதரவு கிடைத்தது. கடைகள்  அடைக்கப்பட்ட போதிலும் சீரான  நிலைமையே நிலவியது.பேருந்து இயங்கியதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.சில்லரை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய முதலீடு, சமையல் காஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு உட்பட மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து, இடது சாரி உட்பட எதிர்கட்சிகள் நேற்று ஸ்டிரைக் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு, நீலகிரி மாவட்டத்தில் ஆதரவு இருந்தது.ஆட்டோ, தனியார் ஜீப், கார் உட்பட வாகனங்கள் இயங்காததால், நகர வீதிகள் வெறிச்சோடி இருந்தன.ஊட்டியில் மார்க்கெட், கமர்ஷியல் சாலை, மெயின் பஜார் உட்பட அனைத்து இடங்கள், குன்னூர் பெட்போர்டு, மார்க்கெட் உட்பட அனைத்து இடங்கள், மஞ்சூர் நகர்புறங்களில் கடை, ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து நீலகிரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், "" 100 கடைகள் அடைத்திருக்கும் போது ஒரு கடை மட்டும் திறந்திருந்தால், அந்த கடைக்கு லாபம் அதிகம்; சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடால், முதலில் பாதிக்கப்படுவது சில்லரை கடைகள் தான். இதை உணராமல், எந்த நோக்கத்திற்காக, யாருக்காக ஸ்டிரைக் நடத்தப்படுகிறது என்பதை புரிந்தும், அதன் விபரீதத்தை உணராமல் கடைகளை திறந்து வியாபாரம் செய்வது துரோகச் செயலாகும்,'' என்றார்.

by Swathi   on 21 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.