LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பதற்காக, வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்தே செல்லும் கலெக்டர் !

அமெரிக்க டாலருக்கு  நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, குறைந்து வருவதால், இந்திய பொருளாதாரமும் சரிந்து கொண்டே வருகிறது. இதை தடுக்க, மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்   பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின்  பயன்பாட்டை குறைக்க, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பீகார் மாநிலத்தின் கைமுர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வரும், அரவிந்த் குமார் சிங். இரண்டு கி.மீ., தூரத்தில் உள்ள தன் வீட்டிலிருந்து, தினமும் அலுவலகத்திற்கு நடந்தே வருகிறார்; அரசு வாகனங்களையோ, தன் சொந்த வாகனங்களையோ அவர் பயன்படுத்துவதில்லை.அது போல், மாநில அரசு அதிகாரிகள், தங்களின் வாகனங்களை தவிர்த்து, பஸ், ரயில் போன்ற பொது பயன்பாட்டு வாகனங்களில் பயணம் செய்ய அறிவுறுத்தியுள்ளார்.முடிந்த வகையில் எல்லாம், பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துமாறு, அன்புடன் கேட்டுக்கொண்டுள்ள இவர், இதனால் நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பு அதிகரிப்பதுடன், பொருளாதாரமும் மேம்படும் என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.இவரைப் பார்த்து, மாவட்ட துணை போலீஸ் அதிகாரி, நிர்மலா குமாரியும், தன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்தே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 03 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.