|
||||||||
இரத்த ஓட்டம் சீரடைய - அரிவாள்மனைப் பூண்டின் மருத்துவ குணங்கள்.(The smooth flow of blood- Sida caprinifolia medical properties.) |
||||||||
அறிகுறிகள் : உடலில் சீரற்ற இரத்த ஓட்டம். தேவையானவை: அரிவாள்மனைப் பூண்டு. செய்முறை: அரிவாள்மனைப் பூண்டு பொடி பத்து கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலையில் மட்டும் குடித்து வந்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும். |
||||||||
by kowshika on 16 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|