|
||||||||
இரத்த சோகை - செம்பருத்திப் பூ, பால் மற்றும் சர்க்கரையின் மருத்துவ குணங்கள்.(Chlorosis - shoe flower, milk and sugar medical properties.) |
||||||||
அறிகுறிகள் : உடல் சோர்வு. தேவையானவை: பால், சர்க்கரை, செம்பருத்திப் பூ. செய்முறை: காய்ச்சிய பாலில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பால் சிவப்பாகி வரும் வரை பாலை மூடி வைத்து பின் வடிகட்டி சர்க்கரை சேர்த்து வடிகட்டி குடித்தால் இரத்த சோகை நீங்கும். |
||||||||
by kowshika on 16 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|