LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தளபதி படத்தை அடுத்து, தல படத்தை ரீமேக் செய்ய விரும்பும் அக்ஷய் குமார் !!

அஜீத்தின் ஆரம்பம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புவதாக பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். 

 

தமிழ் படங்கள் ஹிட் ஆனால், அதை இந்தியில் ரீமேக் செய்ய பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் வெளியாகி, வசூலில் சாதனை படைத்து வரும் அஜீத்தின் ஆரம்பம் படத்தை பார்த்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஆரம்பம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்ததோடு, இந்தி ரீமேக் உரிமையை வாங்க தான் தயாராக இருப்பதாக தயாரிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார். அக்ஷய் குமார், ஏற்கனவே, விஜய் நடித்த துப்பாக்கி பட இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 09 Nov 2013  0 Comments
Tags: ரீமேக்   ஆரம்பம்   அக்ஷய் குமார்   இந்தி நடிகர்   Remake   Aarambam   Akshay Kumar  
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ? பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ?
இந்தியில் ரீமேக் ஆகிறது அஜீத்தின் மங்காத்தா !! இந்தியில் ரீமேக் ஆகிறது அஜீத்தின் மங்காத்தா !!
பிகே தமிழ் ரீமேக் குறித்த கமல்ஹாசனின் பதில்கள் !! பிகே தமிழ் ரீமேக் குறித்த கமல்ஹாசனின் பதில்கள் !!
பி.கே தமிழ் ரீமேக் கமலுடன் மீண்டும் இணைகிறாரா ஜீத்து ஜோசப் !! பி.கே தமிழ் ரீமேக் கமலுடன் மீண்டும் இணைகிறாரா ஜீத்து ஜோசப் !!
ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !! ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !!
பிகே படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கில் கமல்ஹாசன் !! பிகே படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கில் கமல்ஹாசன் !!
பிகே தமிழ் ரீமேக் !! லேட்டஸ்ட் அப்டேட்... பிகே தமிழ் ரீமேக் !! லேட்டஸ்ட் அப்டேட்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.