LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

பிரம்மம்

இந்தப் பிரபஞ்சத் தோற்றங்களிலே, இயக்கங்களிலே மனிதனுடைய அறிவிற்கு எட்டியவை, எட்டாதவை என்று இரண்டாகப் பிரித்தால் புலனறிவுக்கு எட்டாதவை மனம், உயிர், மெய்ப்பொருள் இவையாகும். இவை மறைபொருள் என்று கூறுகின்றோம். வெறும் நூலறிவினாலே இந்த மறை பொருட்களை விளக்க முடியாது. அவனே அதுவாகி அந்நிலையிலே தோய்ந்து உணர்ந்த தெளிவிலே தான் விளக்க முடியும். மனத்தின் உண்மையான அடித்தளத்தை மனத்தின் நிலையை விஞ்ஞானிகளால் உணர முடியாது. முழுமுதற் பொருளாகிய அந்த பிரம்மமே, சுத்தவெளியே மனதிற்கு ஆதி நிலையாக உள்ளது என்று எண்ணத்தக்கதாக, கருதக் கூடியதாக, அறிவுநிலை அதுவாகி மாறி உணர வேண்டும். அதுவே, இயக்கத்தில் மனமாக இருக்கிறது. தன் உணர்வில் அறிவாக இருக்கிறது. தன் முடிவில் பிரம்மமாக, முழுமுதற் பொருளாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. பழத்திலே சாறாக இருப்பது எதுவோ, அதுவே வெளியிலே தண்ணீராக இருக்கிறது. அதே போலத் தண்ணீர் நிற்கின்ற இடத்திற்குத் தகுந்தவாறு அதனைக் குட்டை, ஏரி, ஆறு என்று குறிப்பிட்டுப் பேசுவது போல அந்த பிரம்மமே, சுத்தவெளியே எல்லாவற்றிலும் கலந்தும் ஊடுருவியும் உள்ளது.

by Swathi   on 20 Jan 2014  0 Comments
Tags: பிரம்மம்   Brahmam   Vethari Maharishi   வேதாத்திரி மகரிஷி           
 தொடர்புடையவை-Related Articles
நன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி நன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி
பிரம்மம் பிரம்மம்
நல்ல குடும்பம் நல்ல குடும்பம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.