|
|||||
மலிவு விலை உணவகம் சென்னையில் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார் ! |
|||||
ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் மலிவு விலை உணவகத்தை சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். இந்த உணவகத்தின் மூலம் ஒரு ரூபாய்க்கு இட்டிலியும், மூன்று ரூபாய்க்கு தயிர் சாதமும், ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதமும் ஏழை,எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும். முதல் கட்டமாக சென்னையில் 15 இடங்களில் திறக்கப்பட உள்ளன. விரைவில் சென்னை முழுவதும் 1000 உணவகங்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. |
|||||
Budget hotels in 15 zones to open Today | |||||
Tamilnadu Chief Minister Jayalalithaa will inaugurate budget restaurants of the Chennai Corporation on today.The restaurants will offer idli for a rupee, sambar rice at Rs. 5 and curd rice at Rs. 3. |
|||||
by Swathi on 19 Feb 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|