LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தகவல் அறியும் உரிமை சட்டம் - அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை முடிவு !

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து, அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில், அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


சமீபத்தில் மத்திய தகவல் ஆணையம், தகவல் பெறும் உரிமைச் சட்டம், காங்கிரஸ், பாரதீய ஜனதா, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் ஆகிய ஆறு தேசிய கட்சிகளும் பொருந்தும். அதனால், பொதுமக்கள் கேட்கும் தகவல்களை, அந்தக் கட்சிகள் தர வேண்டும் என அறிவித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனால், அரசியல் கட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், தகவல் பெரும் உரிமைச் சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் கொண்டு வரலாம் என, சமீபத்தில் தகவல் வெளியானது. அது தற்போது உண்மையாகியுள்ளது. தகவல் பெரும் உரிமைச் சட்டத்தில், திருத்தங்கள் கொண்டு வர, நேற்று கூடிய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இது தொடர்பான மசோதா வருகிற 5 ந்தேதி தொடங்க இருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

by Swathi   on 01 Aug 2013  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
31-Jul-2020 11:22:40 Alagarsamy said : Report Abuse
நான் திண்டுக்கல் மாவட்டம் சிறுநாயக்கன்பட்டிஅஞ்சல் மொட்டணம்பட்டி எனும் கிராமத்தில் வசிக்குறேன்.நான் பிரதமர் மோடி விவசாய திட்டத்தில் பங்கேற்றுள்ளேன். இதனால் எனது வங்கி கணக்கு எண் 4555502010023663(union bank bampur branch) இந்த கணக்கிற்கு வரவேண்டிய பணம் தவறாக வேறு ஒரு எண்ணிற்கு(4555502010023668 union bank bampur branch)சென்றுவிட்டது. இதை நாங்கள் வேளாண்மை அலுவலகத்தில் கேட்டபோது அப்போது அவர்கள் நீங்கள் வங்கி கிளையை அனுகுங்கள் என்று கூறினார்கள். ஆனால் வங்கியில் தபால் இருந்தால் மட்டுமே பெற்றுத்தரப்படும் என்று கூறினார்கள். ஆனால் வேளாண் அலுவலகத்தில் தபால் தர மறுக்கிறார்கள். இந்த பிரச்சனையை தீர்த்து எங்கள் பணத்தை திருப்பி பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிரேன்.
 
31-Jul-2020 11:17:13 Alagarsamy said : Report Abuse
நான் திண்டுக்கல் மாவட்டம் சிறுநாயக்கன்பட்டிஅஞ்சல் மொட்டணம்பட்டி எனும் கிராமத்தில் வசிக்குறேன்.நான் பிரதமர் மோடி விவசாய திட்டத்தில் பங்கேற்றுள்ளேன். இதனால் எனது வங்கி கணக்கு எண் 4555502010023663(union bank bampur branch) இந்த கணக்கிற்கு வரவேண்டிய பணம் தவறாக வேறு ஒரு எண்ணிற்கு(4555502010023668 union bank bampur branch)சென்றுவிட்டது. இதை நாங்கள் வேளாண்மை அலுவலகத்தில் கேட்டபோது அப்போது அவர்கள் நீங்கள் வங்கி கிளையை அனுகுங்கள் என்று கூறினார்கள். ஆனால் வங்கியில் தபால் இருந்தால் மட்டுமே பெற்றுத்தரப்படும் என்று கூறினார்கள். ஆனால் வேளாண் அலுவலகத்தில் தபால் தர மறுக்கிறார்கள். இந்த பிரச்சனையை தீர்த்து எங்கள் பணத்தை திருப்பி பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிரேன்.
 
31-Jul-2020 11:16:36 Alagarsamy said : Report Abuse
நான் திண்டுக்கல் மாவட்டம் சிறுநாயக்கன்பட்டிஅஞ்சல் மொட்டணம்பட்டி எனும் கிராமத்தில் வசிக்குறேன்.நான் பிரதமர் மோடி விவசாய திட்டத்தில் பங்கேற்றுள்ளேன். இதனால் எனது வங்கி கணக்கு எண் 4555502010023663(union bank bampur branch) இந்த கணக்கிற்கு வரவேண்டிய பணம் தவறாக வேறு ஒரு எண்ணிற்கு(4555502010023668 union bank bampur branch)சென்றுவிட்டது. இதை நாங்கள் வேளாண்மை அலுவலகத்தில் கேட்டபோது அப்போது அவர்கள் நீங்கள் வங்கி கிளையை அனுகுங்கள் என்று கூறினார்கள். ஆனால் வங்கியில் தபால் இருந்தால் மட்டுமே பெற்றுத்தரப்படும் என்று கூறினார்கள். ஆனால் வேளாண் அலுவலகத்தில் தபால் தர மறுக்கிறார்கள். இந்த பிரச்சனையை தீர்த்து எங்கள் பணத்தை திருப்பி பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிரேன்.
 
31-Jul-2020 11:12:18 Alagarsamy said : Report Abuse
நான் திண்டுக்கல் மாவட்டம் சிறுநாயக்கன்பட்டிஅஞ்சல் மொட்டணம்பட்டி எனும் கிராமத்தில் வசிக்குறேன்.நான் பிரதமர் மோடி விவசாய திட்டத்தில் பங்கேற்றுள்ளேன். இதனால் எனது வங்கி கணக்கு எண் 4555502010023663(union bank bampur branch) இந்த கணக்கிற்கு வரவேண்டிய பணம் தவறாக வேறு ஒரு எண்ணிற்கு(4555502010023668 union bank bampur branch)சென்றுவிட்டது. இதை நாங்கள் வேளாண்மை அலுவலகத்தில் கேட்டபோது அப்போது அவர்கள் நீங்கள் வங்கி கிளையை அனுகுங்கள் என்று கூறினார்கள். ஆனால் வங்கியில் தபால் இருந்தால் மட்டுமே பெற்றுத்தரப்படும் என்று கூறினார்கள். ஆனால் வேளாண் அலுவலகத்தில் தபால் தர மறுக்கிறார்கள். இந்த பிரச்சனையை தீர்த்து எங்கள் பணத்தை திருப்பி பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிரேன்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.