|
|||||
ஊழல் மற்றும் லஞ்சத்தினால் குஜராத் அரசுக்கு 17 ஆயிரம் கோடி இழப்பு : சி.ஏ.ஜி அறிக்கை ! |
|||||
கடந்த 2009-2011 ம் ஆண்டிற்கான தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை(சி.ஏ.ஜி) குஜராத் மாநில சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் படி, மாநிலத்தில் நிலவிய
லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகளால் அரசுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குஜராத்தை சிறந்த பொருளாதார மாநிலமாக மாற்றியவர் நரேந்திர
மோடி, அவருடைய ஆட்சியில் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி கூறியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2009-2011 ம் ஆண்டிற்கான தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை(சி.ஏ.ஜி) குஜராத் மாநில சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் படி, மாநிலத்தில் நிலவிய
|
|||||
by Swathi on 04 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|