LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்

தமிழ் படித்தவர்கள் தமிழில் படித்தவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியுமா ?

தமிழ் படித்தவர்கள் 
தமிழில் படித்தவர்கள் 
வாழ்க்கையில் முன்னேற முடியுமா ?

என் பெயர் வே.நவேந்திரன் 

இன்று நான் நகராட்சி ஆணையராக பணிபுரிய நான் தமிழை படித்ததே காரணம் ...

மேல்நிலை கல்வி
ஆண்கள் அரசு பள்ளி மாரியம்மன் கோவில்

இளநிலை மற்றும் முதுநிலை வேதியியல் பயின்றது
மன்னர் சரபோசி அரசு கல்லூரி தஞ்சை ...

1ஆம் வகுப்பில் இருந்து இளநிலை பட்ட படிப்பு வரை தமிழ் வழியே பயின்றேன்..

2007 ஆம் வருடத்தில் இருந்து தமிழ் நாடு அரசு தேர்வாணைய தேர்வுக்கு படித்து வந்தேன்...

தொகுதி2 தேர்வில்
சிறப்பாக எழுதினேன்
நான் நேசித்த தமிழில் 98/100 சரியாக விடையளித்தேன்...

22.07.2012, 23.07.2012 அன்று நேர்காணல் நடந்தது ...

கேட்ட கேள்விகளில் பாதிக்கும் மேல் தமிழைப் பற்றி .....
விடுவேனா......?

கேள்விகளில் சில ...

கேள்வி :
பாரதிதாசனை பற்றியும் அவரது பாடல் ஒன்றும் சொல்லவும்

நான் :-
கொடை வாளினை எடடா
மிகக் கொடியோர் செயல் அறவே
உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா....

என்ற பாரதிதாசன் பாடலை சொன்னேன்

கேள்வி :-
ஏன் இந்த பாடல் சொல்கிறீர்கள்?

நான் :-
இன்று தமிழர்கள் சாதியால் மதத்தால் பிரிந்து உள்ளார்கள்
நாம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றேன்

கேள்வி :-
சிரிக்கும் சித்திர சோலைகளே...
என்ற பாடலை எழுதியவர் யார் ?

நான்:-
சற்று யோசனைக்கு பின் 
பாரதிதாசன் ...

இன்ன பிற கேள்விகளுடன் நேர்காணல் முடிந்தது ...

01.08.2012 மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது...
படித்த தமிழ் கரை சேர்த்தது

3 மதிப்பெண்ணில் 7.5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் முதல் இடத்தை இழந்தேன்...

298.5/330 மதிப்பெண்
பெற்று இரண்டாவது இடமே பெற முடிந்தது

15.10.2012
அன்று தமிழக முன்னாள் டி.ஜி.பி திரு.நட்ராஜ் இ.கா.ப அவர்கள் கையினால் நகராட்சி ஆணையராக பணி ஆணை பெற்று 11.02.2013 முதல் மக்கள் பணியில் தொடர்கிறேன்..

இனி எவராவது தமிழைப் படித்ததால் வாழ்க்கை முன்னேறாது என்று சொல்லாதீர்கள்...

முன்னேறுவது
உங்கள்
முயற்சியைப் பொறுத்ததே.....

@Navendhiran Nandha 
செயங்கொண்டம் நகராட்சி ஆணையர்.

by Swathi   on 15 Mar 2014  1 Comments
Tags: Navendhiran Nandha   வே.நவேந்திரன்   தமிழ் படித்தவர்கள்   Tamil   Tamil Language        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
24-Oct-2018 13:27:33 navendhiran said : Report Abuse
thanks
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.