LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி !!

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

மொத்த காலியிடங்கள்: 116

 

பணியின் பெயர் : சிறப்பு அதிகாரி

 

கல்வித்தகுதி : பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் மற்றும் எம்.இ முடித்திருக்க வேண்டும். விரிவான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

 

வயதுவரம்பு : 35 - 40க்குள் இருக்க வேண்டும்.

 

சம்பளம் : ரூ.19,400 - 28,100

 

தேர்வு செய்யப்படும் முறை : குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பக் கட்டணம் : 

 

SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100. 

 

மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.500.

 

விண்ணப்பிக்கும் முறை : www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.02.2014

 

மேலும் விரிவான விவரங்கள் அறிய www.canarabank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 06 Feb 2014  1 Comments
Tags: கனரா வங்கி   சிறப்பு அதிகாரி பணியிடங்கள்   சிறப்பு அதிகாரி   கனரா வங்கி வேலைவாய்ப்பு   Canara Bank   Specialist Officers   2014 Specialist Officers  
 தொடர்புடையவை-Related Articles
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 393 காலிப் பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 393 காலிப் பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி !! கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி !!
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு அதிகாரி பணி திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு அதிகாரி பணி
கருத்துகள்
07-Feb-2014 03:06:11 வெங்கடேஷ் said : Report Abuse
சார் இ அம வெங்கடேஷ் இ கம்ப்லேடேத் மிப் .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.