|
|||||
நம்மாழ்வார் பிறந்தநாளை இயற்கை விவசாயத்தின் மறுமலர்ச்சி நாளாக கடைபிடிக்க முடிவு |
|||||
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாளான மே 10-ஐ "இயற்கை விவசாயததின் மறுமலர்ச்சி நாள்" என்றும் அவரின் மறைவு தினமான டிசம்பர் 30-ம் நாளை "தாய் மண்ணை காக்கும் பொன்னாள்" என்றும் "காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு" அறிவித்துள்ளது.
விவசாய சங்கங்களின் பத்திரிக்கை அறிக்கை:
===================================
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு- காவிரி டெல்ட மாவட்டங்கள்
தலைவர்: மு. சேரன்- வலிவலம். பொதுச் செயலாளர் : ஆறுபாதி ப. கல்யாணம்
பொருளாளர்: சி. பாலகிருஷ்ணன்-திருத்துறைப்பூண்டி இணைசெயலாளர்:வெ.சத்யநாராயணன்
தொடர்பு அலைபேசி : 9443093447 மின் அஞ்சல் :
மண்ணை காத்த மாமனிதர் நம்மாழ்வார் - தமிழ் மக்களின் கண்ணீர் அஞ்சலி:
இரசாயனங்களாலும்,பூச்சிகொல்லி மருந்துகள், மரபுஅணு மாற்ற விதைகளாலும், அறிவியல் வளர்ச்சி என்ற பெயரால் நம் இந்திய மண்ணை பாழ்படுத்தி பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டை நிரந்தரமாக அடிமை படுத்த திட்டமிட்டு செயலாற்றி வருவதை தடுக்க நம் தாய் மண்ணை காக்கும் தர்ம யுத்தம் நடத்தி வந்த மாமனிதர் இயற்கை ஆர்வலர் மனித நேயர் "நம்மாழ்வார்" மறைந்த துயரசெய்தி கேட்டு தமிழ் மக்கள் நெஞ்சம் பதறி துயர கண்ணீருடன் தவிக்கிறார்கள்.
தனது வாழ் நாள் முழுதும் தமிழ் நாட்டையும் இந்திய மண்ணையும் காக்க நம் பாரம்பரிய தொன்மையான விதைகளையும்,விவசாய முறைகளையும் மீட்டு எடுக்க அவர் ஆற்றி வந்த அரும் பணியை தொடர்வதும் அவரின் உன்னத லட்சியங்களை நிறைவேற்றுவது தான் நாம் அவருக்கு செய்யும் உண்மை அஞ்சலி.
நம்மாழ்வாரின் பிறந்த நாள் மே 10 (10-5-1938) " இயற்கை விவசாயததின் மறுமலர்ச்சி நாள்" என்றும் அவரது மறைவு தினம் " தாய் மண்ணை காக்கும் பொன்னாள்" என்றும் அறிவித்து நாம் தாய் மண்ணை காக்கும் போராளிகளாய் இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் அணி திரள்வோம்.
கண்ணீருடன்,
மு. சேரன்- ஆறுபாதி ப. கல்யாணம்-சி. பாலகிருஷ்ணன்- வெ. சத்யநாராயணன்
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாளான மே 10-ஐ "இயற்கை விவசாயத்தின் மறுமலர்ச்சி நாள்" என்றும் அவரின் மறைவு தினமான டிசம்பர் 30-ம் நாளை "தாய் மண்ணை காக்கும் பொன்னாள்" என்றும் "காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு" அறிவித்துள்ளது.
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு- காவிரி டெல்ட மாவட்டங்கள் பத்திரிகை அறிக்கை: தலைவர்: மு. சேரன்- வலிவலம். பொதுச் செயலாளர் : ஆறுபாதி ப. கல்யாணம் பொருளாளர்: சி. பாலகிருஷ்ணன்-திருத்துறைப்பூண்டி இணைசெயலாளர்:வெ.சத்யநாராயணன் தொடர்பு அலைபேசி : 9443093447 மின் அஞ்சல் :
மண்ணை காத்த மாமனிதர் நம்மாழ்வார் - தமிழ் மக்களின் கண்ணீர் அஞ்சலி:
இரசாயனங்களாலும்,பூச்சிகொல்லி மருந்துகள், மரபுஅணு மாற்ற விதைகளாலும், அறிவியல் வளர்ச்சி என்ற பெயரால் நம் இந்திய மண்ணை பாழ்படுத்தி பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டை நிரந்தரமாக அடிமை படுத்த திட்டமிட்டு செயலாற்றி வருவதை தடுக்க நம் தாய் மண்ணை காக்கும் தர்ம யுத்தம் நடத்தி வந்த மாமனிதர் இயற்கை ஆர்வலர் மனித நேயர் "நம்மாழ்வார்" மறைந்த துயரசெய்தி கேட்டு தமிழ் மக்கள் நெஞ்சம் பதறி துயர கண்ணீருடன் தவிக்கிறார்கள். தனது வாழ் நாள் முழுதும் தமிழ் நாட்டையும் இந்திய மண்ணையும் காக்க நம் பாரம்பரிய தொன்மையான விதைகளையும்,விவசாய முறைகளையும் மீட்டு எடுக்க அவர் ஆற்றி வந்த அரும் பணியை தொடர்வதும் அவரின் உன்னத லட்சியங்களை நிறைவேற்றுவது தான் நாம் அவருக்கு செய்யும் உண்மை அஞ்சலி. நம்மாழ்வாரின் பிறந்த நாள் மே 10 (10-5-1938) " இயற்கை விவசாயததின் மறுமலர்ச்சி நாள்" என்றும் அவரது மறைவு தினம் " தாய் மண்ணை காக்கும் பொன்னாள்" என்றும் அறிவித்து நாம் தாய் மண்ணை காக்கும் போராளிகளாய் இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் அணி திரள்வோம். கண்ணீருடன், மு. சேரன்- ஆறுபாதி ப. கல்யாணம்-சி. பாலகிருஷ்ணன்- வெ. சத்யநாராயணன் |
|||||
by Swathi on 31 Dec 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|