LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நம்மாழ்வார் பிறந்தநாளை இயற்கை விவசாயத்தின் மறுமலர்ச்சி நாளாக கடைபிடிக்க முடிவு

 

இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாளான மே 10-ஐ  "இயற்கை விவசாயததின் மறுமலர்ச்சி நாள்" என்றும் அவரின் மறைவு தினமான டிசம்பர் 30-ம் நாளை "தாய் மண்ணை காக்கும் பொன்னாள்" என்றும் "காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு" அறிவித்துள்ளது. 
விவசாய சங்கங்களின் பத்திரிக்கை அறிக்கை:
===================================
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு- காவிரி டெல்ட மாவட்டங்கள் 
தலைவர்: மு. சேரன்- வலிவலம். பொதுச் செயலாளர் : ஆறுபாதி ப. கல்யாணம் 
பொருளாளர்: சி. பாலகிருஷ்ணன்-திருத்துறைப்பூண்டி இணைசெயலாளர்:வெ.சத்யநாராயணன் 
தொடர்பு அலைபேசி : 9443093447 மின் அஞ்சல் :  
 
மண்ணை காத்த மாமனிதர் நம்மாழ்வார் - தமிழ் மக்களின் கண்ணீர் அஞ்சலி: 
 
இரசாயனங்களாலும்,பூச்சிகொல்லி மருந்துகள், மரபுஅணு மாற்ற விதைகளாலும், அறிவியல் வளர்ச்சி என்ற பெயரால் நம் இந்திய மண்ணை பாழ்படுத்தி பன்னாட்டு நிறுவனங்கள்  நம் நாட்டை நிரந்தரமாக அடிமை படுத்த திட்டமிட்டு செயலாற்றி வருவதை தடுக்க நம்  தாய் மண்ணை காக்கும் தர்ம யுத்தம் நடத்தி வந்த மாமனிதர் இயற்கை ஆர்வலர் மனித நேயர் "நம்மாழ்வார்" மறைந்த துயரசெய்தி கேட்டு தமிழ் மக்கள் நெஞ்சம் பதறி துயர கண்ணீருடன் தவிக்கிறார்கள். 
தனது வாழ் நாள் முழுதும் தமிழ் நாட்டையும் இந்திய மண்ணையும் காக்க நம் பாரம்பரிய தொன்மையான விதைகளையும்,விவசாய முறைகளையும் மீட்டு எடுக்க அவர் ஆற்றி வந்த அரும் பணியை தொடர்வதும் அவரின் உன்னத லட்சியங்களை  நிறைவேற்றுவது தான் நாம் அவருக்கு செய்யும் உண்மை அஞ்சலி. 
நம்மாழ்வாரின் பிறந்த நாள் மே 10 (10-5-1938) " இயற்கை விவசாயததின் மறுமலர்ச்சி நாள்" என்றும் அவரது மறைவு தினம் " தாய் மண்ணை காக்கும் பொன்னாள்" என்றும் அறிவித்து நாம் தாய் மண்ணை காக்கும் போராளிகளாய் இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் அணி திரள்வோம். 
கண்ணீருடன், 
மு. சேரன்- ஆறுபாதி ப. கல்யாணம்-சி. பாலகிருஷ்ணன்- வெ. சத்யநாராயணன் 

இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாளான மே 10-ஐ  "இயற்கை விவசாயத்தின் மறுமலர்ச்சி நாள்" என்றும் அவரின் மறைவு தினமான டிசம்பர் 30-ம் நாளை "தாய் மண்ணை காக்கும் பொன்னாள்" என்றும் "காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு" அறிவித்துள்ளது. 

 

 

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு- காவிரி டெல்ட மாவட்டங்கள்  பத்திரிகை அறிக்கை:

தலைவர்: மு. சேரன்- வலிவலம். பொதுச் செயலாளர் : ஆறுபாதி ப. கல்யாணம் 

பொருளாளர்: சி. பாலகிருஷ்ணன்-திருத்துறைப்பூண்டி இணைசெயலாளர்:வெ.சத்யநாராயணன் 

தொடர்பு அலைபேசி : 9443093447 மின் அஞ்சல் :  

 

மண்ணை காத்த மாமனிதர் நம்மாழ்வார் - தமிழ் மக்களின் கண்ணீர் அஞ்சலி: 

 

இரசாயனங்களாலும்,பூச்சிகொல்லி மருந்துகள், மரபுஅணு மாற்ற விதைகளாலும், அறிவியல் வளர்ச்சி என்ற பெயரால் நம் இந்திய மண்ணை பாழ்படுத்தி பன்னாட்டு நிறுவனங்கள்  நம் நாட்டை நிரந்தரமாக அடிமை படுத்த திட்டமிட்டு செயலாற்றி வருவதை தடுக்க நம்  தாய் மண்ணை காக்கும் தர்ம யுத்தம் நடத்தி வந்த மாமனிதர் இயற்கை ஆர்வலர் மனித நேயர் "நம்மாழ்வார்" மறைந்த துயரசெய்தி கேட்டு தமிழ் மக்கள் நெஞ்சம் பதறி துயர கண்ணீருடன் தவிக்கிறார்கள். 

தனது வாழ் நாள் முழுதும் தமிழ் நாட்டையும் இந்திய மண்ணையும் காக்க நம் பாரம்பரிய தொன்மையான விதைகளையும்,விவசாய முறைகளையும் மீட்டு எடுக்க அவர் ஆற்றி வந்த அரும் பணியை தொடர்வதும் அவரின் உன்னத லட்சியங்களை  நிறைவேற்றுவது தான் நாம் அவருக்கு செய்யும் உண்மை அஞ்சலி. 

நம்மாழ்வாரின் பிறந்த நாள் மே 10 (10-5-1938) " இயற்கை விவசாயததின் மறுமலர்ச்சி நாள்" என்றும் அவரது மறைவு தினம் " தாய் மண்ணை காக்கும் பொன்னாள்" என்றும் அறிவித்து நாம் தாய் மண்ணை காக்கும் போராளிகளாய் இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் அணி திரள்வோம். 

கண்ணீருடன், 

மு. சேரன்- ஆறுபாதி ப. கல்யாணம்-சி. பாலகிருஷ்ணன்- வெ. சத்யநாராயணன் 

by Swathi   on 31 Dec 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.