LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

காவிரி தண்ணீர் திறக்க வலியுறுத்தி காவிரி டெல்ட பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம்

காவிரியில் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நீரை வழங்கக்கோரி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று ரயில் மறியல் நடைபெற்றது. இதற்கு அழைப்பு விடுத்த  இந்திய கம்யூனிஸ்டு  மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் வெற்றிகரமாக நடந்தது.  இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.  இப்போராட்டத்தில், தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், திருவாரூரில் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி, மன்னார்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ சிவபுண்ணியம், நாகையில் மத்திய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு, மயிலாடுதுறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன், சீர்காழியில் குடியாத்தம் எம்.எல்.ஏ. லிங்கமுத்து ஆகியோர் தொண்டர்களுடன் கலந்துகொண்டு கைதாகினர்.

by Swathi   on 09 Oct 2012  0 Comments
Tags: Cavery                    
 தொடர்புடையவை-Related Articles
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.