|
|||||
நிலக்கரிச் சுரங்க ஊழல் குறித்து விசாரணை செய்து வரும் சிபிஐ கைது ! |
|||||
நிலக்கரிச் சுரங்க ஊழல் குறித்து விசாரணை செய்து வரும் சிபிஐ காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் ஒரு ஆய்வாளரை சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். சிபிஐ அதிகாரிகள் கைது
குறித்து சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கூறியதாவது, சிபிஐ எஸ்.பி. விவேக் தத் மற்றும் ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் நிலம் தொடர்பான பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைப்பதற்காக ஒரு
தொழிலதிபரிடம் பேரம் பேசி ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கும் போது கையும்களவுமாக பிடிபட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் நிலக்கரிச் சுரங்க ஊழல் விசாரணை அதிகாரிகளை நீதிமன்றத்தின் அனுமதி
இன்றி மாற்றம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணை அதிகாரி கைது செய்யப்பட்டது குறித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும்
அவர் தெரிவித்தார்.
நிலக்கரிச் சுரங்க ஊழல் குறித்து விசாரணை செய்து வரும் சிபிஐ காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் ஒரு ஆய்வாளரை சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். சிபிஐ அதிகாரிகள் கைது குறித்து சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கூறியதாவது, சிபிஐ எஸ்.பி. விவேக் தத் மற்றும் ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் நிலம் தொடர்பான பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைப்பதற்காக ஒரு தொழிலதிபரிடம் பேரம் பேசி ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கும் போது கையும்களவுமாக பிடிபட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் நிலக்கரிச் சுரங்க ஊழல் விசாரணை அதிகாரிகளை நீதிமன்றத்தின் அனுமதி இன்றி மாற்றம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணை அதிகாரி கைது செய்யப்பட்டது குறித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும்அவர் தெரிவித்தார்.
|
|||||
by Swathi on 18 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|