ரயில்வே துறையின் பதவி ஒதுக்கீடு செய்வதற்கு லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று சுமார் ஆறு மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பன்சாலிடம் தொலைபேசி உரையாடல் பதிவுகள், செல்போன் அழைப்பு விவரங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|