இன்று காலை சென்னை தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள மு.க. ஸ்டாலினின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழு சோதனை நடத்தியது. இதற்கு பதில் அளித்த மு.க .ஸ்டாலின் அரசியல் நோக்குடன்தான் இந்த சிபிஐ சோதனை நடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி இரண்டு நாட்களுக்குள் மு.க. ஸ்டாலினின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.
|