LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பிரதமர் அலுவலக முன்னாள் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை !

 

நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலக முன்னாள் அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். 
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை சமீபத்தில் அறிவித்தது. ஊழல் நடைபெற்ற காலகட்டத்தில், பிரதமர் 
மன்மோகன்சிங், நிலக்கரி இலாகாவை கவனித்து வந்ததால், அவரது அலுவலகம் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த வழக்கின் விசாரணை நிலவர அறிக்கையை மத்திய சட்ட மந்திரியாக இருந்த 
அஸ்வினி குமாரும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் பார்வையிட்டு திருத்தியதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. இயக்குனர் தெரிவித்தார். இதனை அடுத்து சட்ட மந்திரியாக இருந்த அஸ்வினி குமார் 
தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த வினி மகாஜன், ஆஷிஸ் குப்தா ஆகியோரிடம் விளக்கம் 
பெற வேண்டும் என்று சிபிஐ விசாரணைக்கு அழைத்தது. இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும் நிலக்கரி சுரங்க ஊழலில் 
குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிலக்கரித் துறை அமைச்சக செயலர் ஹெச்.சி.குப்தாவையும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதேபோல் பிரதமரின் ஆலோசகரான டி.கே.ஏ. 
நாயரிடமும் விசாரணை நடத்த இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலக முன்னாள் அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். 


நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை சமீபத்தில் அறிவித்தது. ஊழல் நடைபெற்ற காலகட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங், நிலக்கரி இலாகாவை கவனித்து வந்ததால், அவரது அலுவலகம் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த வழக்கின் விசாரணை நிலவர அறிக்கையை மத்திய சட்ட மந்திரியாக இருந்த அஸ்வினி குமாரும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் பார்வையிட்டு திருத்தியதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. இயக்குனர் தெரிவித்தார். இதனை அடுத்து சட்ட மந்திரியாக இருந்த அஸ்வினி குமார் 
தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த வினி மகாஜன், ஆஷிஸ் குப்தா ஆகியோரிடம் விளக்கம் பெற வேண்டும் என்று சிபிஐ விசாரணைக்கு அழைத்தது. இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும் நிலக்கரி சுரங்க ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிலக்கரித் துறை அமைச்சக செயலர் ஹெச்.சி.குப்தாவையும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதேபோல் பிரதமரின் ஆலோசகரான டி.கே.ஏ. நாயரிடமும் விசாரணை நடத்த இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

by Swathi   on 18 Jun 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.