LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

100 நாள் வேலை வாய்ப்புதிட்டத்தில் இனி விவசாயமும் செய்யலாம் !

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேளாண்மை பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு மத்திய  அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு(100 நாள் வேலை) திட்டத்தை அறிமுகப்படுத்தி செழுமையாக செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள சாலை, குளம், குட்டை, வாய்க்கால், மைதானம் ஆகியவை சீரமைக்கப் படுகிறது.இதற்காக தொழிலாளர்களுக்கு 132 ரூபாய் தினக்கூலி வழங்கப்படுகிறது.பல்வேறு தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வேளாண்மை பணிகளை 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மேற்கொள்ள மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது.இதன் மூலம் தொழிலாளர்கள் தங்களது கிராமங்களில் செடி நடுதல், தண்ணீர் ஊற்று தல், நாற்றுக்களை
பராமரித்தல் போன்ற பணிகளை மேற்க்கொள்வார்கள்.இதனால் மீண்டும் கிராமங்களில் வேளாண்மை தொழில் அதிகரிக்கும் என வேளாண்மை அதிகார்கள் தெரிவிக்கின்றனர்.

Central Governement Carry out Agricultural Task for 100 Days Works

Mahatma Gandhi Rural Employment Guarantee Scheme has allowed the Central Government to carry out agricultural tasks.The Central Government introduced Mahatma Gandhi Rural Program(100 Days Work) for increase employment in the country.Under the Scheme to Revamp Village Road,Pond and Ground.for 132 Rupess on daily Wages Paid to Workers.At the request of the workers and the authorities to carry out agricultural work on the 100-day employment program authorizes the Central Government.Under the Agriculture Task Workers they Works Water Management, plantation and more Agriculture Works.

by Swathi   on 04 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.