|
|||||
இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மத்திய அரசு புதிய திட்டம்! |
|||||
நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்கும் பொருட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் செய்வதற்கு வங்கிமூலம் பிரதமரின் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் கடனுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கடனுதவி விண்ணபித்த மூன்று மாதத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் கிராமப்புற இளைஞர்களுக்கு 35 சதவிதமும், நகர்புற இளைஞர்களுக்கு 25 சதவிதமும் மானியம் வழங்கபடுகிறது. |
|||||
Central Government Annouce New Sceme for Self Employeement | |||||
Central government announce new scheme for self employment peoples. under this scheme to get 25 lakh business loan within 3 months, and subsidy of 35% of the project cost in rural area peoples and 25% in urban area peoples. |
|||||
by Swathi on 17 Jan 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|