|
|||||
தமிழகத்தில் வறட்சி பாதித்த மாவட்டங்களை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகை ! |
|||||
தமிழக அரசு சமீபத்தில் மத்திய அரசிடம் தமிழகத்தில் வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு ரூ.19 ஆயிரத்து 665 கோடி அளவுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கான கோரிக்கையை விடுத்தது.இதனை அடுத்து
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பார்வையிட மத்திய நிபுணர் குழு இன்று சென்னை வருகிறது. இன்று தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசுத் துறைகளின் முக்கிய
அதிகாரிகளுடன் அந்தக் குழு ஆலோசனை நடத்திய பிறகு நாளை முதல் இரண்டு நாள்களுக்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கள ஆய்வினை நடத்துகிறது. இந்த ஆய்வு குழு இரண்டு
குழுக்களாக பிரிந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் கள ஆய்வை மேற்கொள்ள
இருக்கிறது. இரண்டு நாட்கள் ஆய்வுகளை முடித்து கொண்டு வியாழக்கிழமை தமிழக முதல்வரை சந்திக்கும் குழு அன்றிரவே டெல்லி புறப்படுகிறது.
தமிழக அரசு சமீபத்தில் மத்திய அரசிடம் தமிழகத்தில் வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு ரூ.19 ஆயிரத்து 665 கோடி அளவுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கான கோரிக்கையை விடுத்தது.இதனை அடுத்து தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பார்வையிட மத்திய நிபுணர் குழு இன்று சென்னை வருகிறது. இன்று தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசுத் துறைகளின் முக்கிய அதிகாரிகளுடன் அந்தக் குழு ஆலோசனை நடத்திய பிறகு நாளை முதல் இரண்டு நாள்களுக்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கள ஆய்வினை நடத்துகிறது. இந்த ஆய்வு குழு இரண்டு
|
|||||
by Swathi on 06 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|