விசாகப்பட்டன ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், இந்திய அணி ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது. ஆனால், தொடர்ந்து மழை பெய்வதால், முதல் "டி-20" போட்டி நாளை திட்டமிட்டபடி நடக்குமா என்பது சந்தேகமே! இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இரண்டு "டி-20" போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாளை விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. ஆனால் விசாகப்பட்டினத்தில் தொடர்ந்து பெய்து வருவதால் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட முடியாமல், போனது. இன்று இடியுடன் கூடிய மழை வர 80 சதவீதம் வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. எனவே முதல் டி-20 போட்டி நடைபெறுவது சந்தேகமே!
விசாகப்பட்டன ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், இந்திய அணி ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது. ஆனால், தொடர்ந்து மழை பெய்வதால், முதல் "டி-20" போட்டி நாளை திட்டமிட்டபடி நடக்குமா என்பது சந்தேகமே! இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இரண்டு "டி-20" போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாளை விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. ஆனால் விசாகப்பட்டினத்தில் தொடர்ந்து பெய்து வருவதால் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட முடியாமல், போனது. இன்று இடியுடன் கூடிய மழை வர 80 சதவீதம் வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. எனவே முதல் டி-20 போட்டி நடைபெறுவது சந்தேகமே!
|