விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட புகைபடத்தை, பிரிட்டனின் சேனல்-4 தொலைகாட்சி சமீபத்தின் வெளியிட்டது. உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைபடம் முழுவதும் சித்தரிக்க பட்டது என இலங்கை அரசு தெரிவித்து வரும் நிலையில், ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கை அரசின் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலைவெறி தாக்குதல்கள் தொடர்பான உண்மையான வீடியோக்களை வெளியிடபோவதாக சேனல்-4 தொலைகாட்சி தெரிவித்துள்ளது.
|
Balachandran Prabhakaran, the 12-year-old son of slain LTTE chief Prabhakaran was killed in cold blood by the genocidal Sri Lankan armed forces in May 2009 while in custody, according to Channel 4. This is contradictory to Lankan authorities’ claim that the boy was killed in cross-fire. |