LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சட்னி (Chutney)

கோங்குரா சட்னி (gongura chutney )

தேவையானவை :


புளிச்ச கீரை - ஒரு கட்டு

புளி – சிறிதளவு

பூண்டு - 15

மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

வெந்தயம் - கால் டீஸ்பூன்

தனியா (விதை) - ஒரு டேபிள்ஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - ஒரு கப்


செய்முறை :


1.ஒரு கடாயில் வெந்தயம் மற்றும் தனியாவை எண்ணெயில்லாமல் வறுத்தெடுக்கவும்.

2.புளிச்ச கீரையை கழுவி பொடியாக நறுக்கி காய வைக்கவும். புளியை கழுவி விட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.

3.புளி தண்ணீர், பூண்டு ஒன்றாக அரைத்து வைக்கவும். வெந்தயம் மற்றும் தனியாவை கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.

4.அரை கப் எண்ணெயில் கீரையை நன்றாக வதக்கவும். கீரையில் உள்ள நீர் போய் நன்றாக ட்ரை ஆகும் வரை வதக்கவும்.

5.மீதமுள்ள எண்ணெயில் கடுகு, சீரகம், மீதமுள்ள பூண்டு (பொடியாக நறுக்கியது), பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து வதக்கி வைத்துள்ள கீரையில் கொட்டவும்.

6.எண்ணெய் சூடாக இருக்கும் போதே இதனுடன் அரைத்து வைத்துள்ள பொடி, மிளகாய் தூள், உப்பு மற்றும் புளி கலவையை சேர்க்கவும். சுவையான கோங்குரா ரெடி.

by poornikala   on 26 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.