|
|||||
குழந்தைகளை கடத்தினால் குண்டர் சட்டம் பாயும் - சட்ட சபையில் ஜெயலலிதா எச்சரிக்கை ! |
|||||
சட்டப் பேரவையில் நேற்று உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது, இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்புகள்
பின்வருமாறு,
தமிழகத்தில் நடப்பாண்டில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 19 ஆயிரத்து 500 காவலர்களும், இளைஞர் காவல் படைக்கு 10 ஆயிரத்து 500 பேரும் தேர்வு
செய்யப்படுவர்.
பணியின் நிமித்தமாக பெண் காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு செல்லும் போது அவர்களின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து
மாவட்டங்களிலும் காவல் படை தலைமையிடங்களில் குழந்தைகள் நல காப்பகங்கள் அமைக்கப்படுகிறது.
500 காவல் நிலையங்களில் சுமார் 20 கோடி செலவில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் பொருத்தப்படும்.
குழந்தைகளை கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
சட்டப் பேரவையில் நேற்று உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது, இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்புகள் பின்வருமாறு,
* தமிழகத்தில் நடப்பாண்டில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 19 ஆயிரத்து 500 காவலர்களும், இளைஞர் காவல் படைக்கு 10 ஆயிரத்து 500 பேரும் தேர்வு செய்யப்படுவர்.
* பணியின் நிமித்தமாக பெண் காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு செல்லும் போது அவர்களின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காவல் படை தலைமையிடங்களில் குழந்தைகள் நல காப்பகங்கள் அமைக்கப்படுகிறது.
* 500 காவல் நிலையங்களில் சுமார் 20 கோடி செலவில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் பொருத்தப்படும்.
* குழந்தைகளை கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
|
|||||
by Swathi on 24 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|