LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

குழந்தைகளை கடத்தினால் குண்டர் சட்டம் பாயும் - சட்ட சபையில் ஜெயலலிதா எச்சரிக்கை !

 

சட்டப் பேரவையில் நேற்று உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது, இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்புகள் 
பின்வருமாறு,
தமிழகத்தில் நடப்பாண்டில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 19 ஆயிரத்து 500 காவலர்களும், இளைஞர் காவல் படைக்கு 10 ஆயிரத்து 500 பேரும் தேர்வு 
செய்யப்படுவர்.
பணியின் நிமித்தமாக பெண் காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு செல்லும் போது அவர்களின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து 
மாவட்டங்களிலும் காவல் படை தலைமையிடங்களில் குழந்தைகள் நல காப்பகங்கள் அமைக்கப்படுகிறது.
500 காவல் நிலையங்களில் சுமார் 20 கோடி செலவில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் பொருத்தப்படும்.
குழந்தைகளை கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

 

சட்டப் பேரவையில் நேற்று உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது, இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்புகள் பின்வருமாறு,

 

* தமிழகத்தில் நடப்பாண்டில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 19 ஆயிரத்து 500 காவலர்களும், இளைஞர் காவல் படைக்கு 10 ஆயிரத்து 500 பேரும் தேர்வு செய்யப்படுவர்.

 

* பணியின் நிமித்தமாக பெண் காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு செல்லும் போது அவர்களின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காவல் படை தலைமையிடங்களில் குழந்தைகள் நல காப்பகங்கள் அமைக்கப்படுகிறது.

 

* 500 காவல் நிலையங்களில் சுமார் 20 கோடி செலவில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் பொருத்தப்படும்.

 

* குழந்தைகளை கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

 

by Swathi   on 24 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.