துல்லியமாக பூமியை கண்காணிக்க உதவும் அதிநவீன செயற்கைக்கோளை சீன அடுத்த மாதம் விண்ணில் செலுத்த உள்ளது. தி லாங் மார்ச் டுடி என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கை கோள் இயற்கை
சீற்றங்கள், இயற்கை வளங்கள் , கடல் ஆய்வுகள், சீனாவின் பாதுகாப்பு மற்றும் சுற்று சூழல் ஆகியவற்றை கண்காணிக்கும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
துல்லியமாக பூமியை கண்காணிக்க உதவும் அதிநவீன செயற்கைக்கோளை சீன அடுத்த மாதம் விண்ணில் செலுத்த உள்ளது. தி லாங் மார்ச் டுடி என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கை கோள் இயற்கை சீற்றங்கள், இயற்கை வளங்கள் , கடல் ஆய்வுகள், சீனாவின் பாதுகாப்பு மற்றும் சுற்று சூழல் ஆகியவற்றை கண்காணிக்கும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
|