LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரஜினி, சிரஞ்சீவி திடீர் சந்திப்பு !!

நடிகர் ரஜினி தற்போது கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

இதற்கிடையில் நடிகர் சிரஞ்சீவி லிங்கா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து ரஜினியை சந்தித்துள்ளார். இவர்கள் சந்திப்பு பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவர வில்லை.

 

ஆனால், எந்திரன்2 படத்தில் சிரஞ்சீவி நடிப்பது பற்றி பேச தான் இருவரும் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஏற்கெனவே அமீர்கான் இப்படத்தில் நடிக்கிறார் என்று வந்த செய்திகளுக்கு அமீர்கான் தரப்பு உடனே மறுப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, சிரஞ்சீவி திடீர் சந்திப்பு !!
நடிகர் ரஜினி தற்போது கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நடிகர் சிரஞ்சீவி லிங்கா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து ரஜினியை சந்தித்துள்ளார். இவர்கள் சந்திப்பு பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவர வில்லை. ஆனால்,  எந்திரன்2 படத்தில் சிரஞ்சீவி நடிப்பது பற்றி பேச தான் இருவரும் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே அமீர்கான் இப்படத்தில் நடிக்கிறார் என்று வந்த செய்திகளுக்கு அமீர்கான் தரப்பு உடனே மறுப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
by Swathi   on 22 Jul 2014  0 Comments
Tags: Chiranjeevi Rajini   Lingaa Shooting Spot   சிரஞ்சீவி எந்திரன் 2              
 தொடர்புடையவை-Related Articles
ரஜினி, சிரஞ்சீவி திடீர் சந்திப்பு !! ரஜினி, சிரஞ்சீவி திடீர் சந்திப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.