LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

சி.ஐ.எஸ்.எப்-ல் கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் - பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிடி போர்ஸ் எனப்படும் சி.ஐ.எஸ்.எப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள்-பயர் காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை அறிவியல் பாடத்துடன் முடித்திருக்க வேண்டும்.

உடல் தகுதி : உயரம் குறைந்த பட்சம் 170 செ.மீ., எடை இதற்கு நிகரானதாக இருக்க வேண்டும். மார்பளவு குறைந்த பட்சம் 80 செ.மீ.,யும் குறைந்த பட்சம் 5 செ.மீ., விரிவடையும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.

வயது : 19.01.2015 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் :
25

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50/-ஐ போஸ்டல் ஆர்டர் மூலமாக செலுத்த வேண்டும்.

தேர்ச்சி முறை: பிஸிக்கல் ஸ்டாண்டர்ட் டெஸ்ட், டாகுமென்ட் வெரிபிகேஷன், எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை சேர்த்து உரிய மண்டல அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

DIG, CISF (South Zone) Rajaji Bhawan,

'D' Block, Besant Nagar,

Chennai, Tamilnadu - 600090.

விணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி நாள் :
19.01.2015

கூடுதல் தகவலுக்கு http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_14_1415b.pdf என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

by Swathi   on 16 Dec 2014  0 Comments
Tags: சி.ஐ.எஸ்.எப்   CISF Recruitment   Constable Fire Recruitment   CISf Jobs           
 தொடர்புடையவை-Related Articles
சி.ஐ.எஸ்.எப்-ல் கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் - பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! சி.ஐ.எஸ்.எப்-ல் கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் - பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.