LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

கடலோர காவல் படையில் காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!

இந்திய கடலோர காவல் படையில் காலியாக பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் பெயர் : அசிஸ்டன்ட் கமாண்டன்ட்  


பிரிவுகள் : 


01. General Duty


02. General Duty (Pilot)


03. Commercial Pilot License-SSA


04. General Duty (Women-SSA)


05. Technical (Electrical/ Electronics)


06. General Duty (Navigator/ Observer)


07. Technical (Mechanical/ Aeronautical)


கல்வித் தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிவாரியான கல்வித்தகுதிக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.


சம்பளம் : மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ. 5400


ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.06.2014 


மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.  

by Swathi   on 24 May 2014  2 Comments
Tags: கடலோர காவல் படை   மத்திய அரசு வேலைவாய்ப்பு   Coast Guard Recruitment              
 தொடர்புடையவை-Related Articles
இந்திய உணவுக் கழகத்தில் 4318 காலிப்பணியிடங்கள் !! இந்திய உணவுக் கழகத்தில் 4318 காலிப்பணியிடங்கள் !!
கடலோர காவல் படையில் காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! கடலோர காவல் படையில் காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
10-Jan-2015 01:35:20 c.alex pandian said : Report Abuse
Need I am completed diploma in mechanical engineering I Need for the சோப்
 
10-Jan-2015 01:35:17 c.alex pandian said : Report Abuse
Need I am completed diploma in mechanical engineering I Need for the சோப்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.