தேங்காய் - 1 கப் பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 பூண்டு - 2 பல்லு இஞ்சி - சிறு துண்டு உப்பு - தேவையான அளவு கடுகு ,உளுந்து - அரை டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை - 1
செய்முறை :
1. தேங்காய், பொட்டுக்கடலை, பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.உப்பு சேர்த்து ருசிபார்க்கவும்.
2. பிறகு தாளிக்கும் பொருள்களைப் போட்டு தாளித்து பரிமாறவும்.சுவையான தேங்காய் சட்னி ரெடி.தோசை,இட்லி ,வெண்பொங்கல் ,அடைக்கு பொருத்தமாக இருக்கும்.
வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.