இலங்கை தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துக் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டன. தேர்வுகள் நெருங்கி வருவதால்
மாணவர்கள் தங்களின் கல்வி பாதிக்காத வகையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அதன் படி மாணவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரிக்கு வருகை தந்தனர்.
இலங்கை தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துக் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டன. தேர்வுகள் நெருங்கி வருவதால் மாணவர்கள் தங்களின் கல்வி பாதிக்காத வகையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அதன் படி மாணவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரிக்கு வருகை தந்தனர்.
|