LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அரசியலில் சேர்வது பாவம் இல்லை - அன்னா ஹசாரே !!

டெல்லி மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளது குறித்தும், டில்லியை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றி காட்டுவதாக உறுதி அளித்துள்ளது குறித்தும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய அன்னா பேசியதாவது, அரசியலில் சேர்வது பாவம் இல்லை; அவரது கட்சிக்கு நிதி எப்படி வருகிறது என்பது பற்றியும், அரசியலில் நிறைந்துள்ள ஊழலுமே எனது கவலை; கெஜ்ரிவால் பல காலம் என்னுடன் இருந்து பணியாற்றி உள்ளார்; அரசியலில் இருக்கும் ஊழலை அவர் சுத்தம் செய்தால் அது மிகப் பெரிய சாதனை; அது மற்ற அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடமாக அமையும் என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

by Swathi   on 29 Dec 2013  0 Comments
Tags: அன்ன ஹசாரே   அரசியல்   அரசியல் பாவம்   ஊழல்   Anna Hazare   Political   Anna Hazare  
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழிசை விழா-2015: இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் நடந்த பேரவையின் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழிசை விழா-2015: இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் நடந்த பேரவையின் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா
அரசியலில் நுழைவது - கவிஞர் மகுடேசுவரன் அரசியலில் நுழைவது - கவிஞர் மகுடேசுவரன்
செய்திகளின் நாயகன் யார் ? - கவிஞர் மகுடேசுவரன் செய்திகளின் நாயகன் யார் ? - கவிஞர் மகுடேசுவரன்
எனக்கு அரசியல் தெரியாது, நடிக்கத்தான் தெரியும் : கார்த்தி !! எனக்கு அரசியல் தெரியாது, நடிக்கத்தான் தெரியும் : கார்த்தி !!
அரசியல் குறித்து ரஜினி கருத்து !! அரசியல் குறித்து ரஜினி கருத்து !!
ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை : உச்சநீதி மன்றம் தீர்ப்பு !! ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை : உச்சநீதி மன்றம் தீர்ப்பு !!
இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் ஓய்கிறது !! இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் ஓய்கிறது !!
நேர்மையான வேட்பாளர் கிடைக்கவில்லை என்றால் நோட்டோவுக்கு ஓட்டு போடுங்க !! நேர்மையான வேட்பாளர் கிடைக்கவில்லை என்றால் நோட்டோவுக்கு ஓட்டு போடுங்க !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.