LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

உதயமானது தனி தெலுங்கானா !

44 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு தெலங்கானா தனி மாநில கோரிக்கைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன. இந்த அறிவிப்பை தெலங்கானா ஆதரவாளர்கள் 
மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 
நேற்று பிரதமர் இல்லத்தில் தெலங்கானா விவகாரம் குறித்து முடிவு எடுப்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் இந்த 
விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு கூட்டத்திலும் ஆந்திராவைப் பிரித்து தனி தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் யோசனை ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. காங்கிரசின் இந்த 
முடிவுக்கு பாரதிய ஜனதா, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
புதிதாக உருவாகும் தெலுங்கான மாநிலத்தில், அதிலாபாத், கரிம் நகர், கம்மம், மகபூப் நகர், மேடக், நல்கொண்டா, நிஜாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் மற்றும் ஐதராபாத் ஆகிய 10 மாவட்டங்கள் இடம் 
பெரும். ஆந்திராவுக்கும், தெலுங்கானவுக்கும் அடுத்த பத்து வருடத்திற்கு, ஐதராபாத் தலைநகராக விளங்கும். ஆனாலும், புதிய பகுதிகளையோ, மாவட்டங்களையோ சேர்ப்பது குறித்து மத்திய அமைச்சர்கள் 
குழு முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனி தெலுங்கான முடிவுக்கு ஆந்திர காங்கிரசார் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

44 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு தெலங்கானா தனி மாநில கோரிக்கைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன. இந்த அறிவிப்பை தெலங்கானா ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 

 

நேற்று பிரதமர் இல்லத்தில் தெலங்கானா விவகாரம் குறித்து முடிவு எடுப்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு கூட்டத்திலும் ஆந்திராவைப் பிரித்து தனி தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் யோசனை ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. காங்கிரசின் இந்த முடிவுக்கு பாரதிய ஜனதா, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

 

புதிதாக உருவாகும் தெலுங்கான மாநிலத்தில், அதிலாபாத், கரிம் நகர், கம்மம், மகபூப் நகர், மேடக், நல்கொண்டா, நிஜாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் மற்றும் ஐதராபாத் ஆகிய 10 மாவட்டங்கள் இடம் பெரும். ஆந்திராவுக்கும், தெலுங்கானவுக்கும் அடுத்த பத்து வருடத்திற்கு, ஐதராபாத் தலைநகராக விளங்கும். ஆனாலும், புதிய பகுதிகளையோ, மாவட்டங்களையோ சேர்ப்பது குறித்து மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனி தெலுங்கான முடிவுக்கு ஆந்திர காங்கிரசார் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 31 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.