LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

வளர்ப்பு பிராணிகளுக்கு அலங்காரம் செய்ய ஆண்டுக்கு ரூ2046 கோடி செலவு செய்யும் அமெரிக்கர்கள் !!!

அமெரிக்கர்கள் தங்களது வளர்ப்பு பிராணிகளுக்கு அலங்காரம் செய்ய, ஆண்டுக்கு சுமார் ரூ2046 கோடி செலவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ரீட்டெய்ல் பெடரேஷன் என்ற அமைப்பு பெரும்பாலான மாகாணங்களில் சர்வே ஒன்றை நடத்தியது. அமெரிக்கர்கள் வீடுகளில் வளர்ப்பு பிராணிகள் வளர்க்கப்படுகிறதா? அப்படி எனில் அந்த வளர்ப்பு பிராணிகளுக்கான செலவு எவ்வளவு என்பதே அந்த சர்வேயின் விவரம். இதில் பல அதிர்ச்சியான முடிவுகள் கிடைத்தன. இதன்படி

 

அமெரிக்கர்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளில் நாய், பூனை, பறவைகள் போன்ற வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வருகின்றனர். இதில் பெரும்பாளான மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளை அலங்காரம் செய்து அழைத்துச்செல்ல விரும்புகின்றனர். அந்த வகையில் ஆண்டுக்கு 330 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்புக்கு ரூ2046 கோடி) தொகையை செலவிடுகின்றனர். இந்த நாய்களுக்கு தினமும் அசைவ உணவு, வாராந்திர மருத்துவ பரிசோதனை, நாய் தங்குவதற்கான குடில், நாய்களுக்கு உடை, கிளவுஸ், கண்ணாடி, நாய்களுக்கான பிரத்யேக பிஸ்கட் வகைகளுக்கு இந்த தொகை செலவிடப்படுகிறது. இன்னும் சிலர் வாராவாரம் தங்களது நாய்களை பியூட்டி பார்லருக்கும் அழைத்து செல்கிறார்களாம். 17 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவின் பொருளாதாரம் தற்போது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

by Swathi   on 06 Oct 2013  0 Comments
Tags: அமெரிக்கர்கள்   2040 கோடி   வளர்ப்பு பிராணிகள்   அலங்காரம்           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.