LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கூட்டுறவுத்தேர்தல்கள் தேதி அறிவிப்பு! அறுவடையைக் கைப்பற்றத் தீவிரமாகும் கட்சிகள்!

பால் பண்ணைகள், சில்லரை வியாபாரக் கடைகள், வங்கிகள், போன்ற பல்வேறு கூட்டுவணிக நிறுவனங்கள் தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்குக் கீழ் இயங்கி வருகின்றன. இந்த சங்கத்தின் தலைவர், செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் அச்சங்களின் உறுப்பினர்களால் வாக்களிக்கப்படுவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தப் பல்வேறு அமைப்புகளை நிர்வாகம் செய்வதோடு இதிலும் மற்றும் வணிக நிறுவனங்களிலும் வேலைசெய்யும் பணியாளர்களை நியமிக்கின்ற பொறுப்பு இந்த நிர்வாகிகளுக்கு உள்ளது. மேலும் இது கட்சிகளின் உள்ளூர்க் குட்டித்தலைவர்களுக்கு ஒரு கெளரவப் பிரச்சினை.

எனவே தமிழகத்தில் இப்பதவிகளுக்கான போட்டி மிகவும் கடுமையானதாக இருக்கும். இப்போட்டியின் மூலம் உண்டாகின்ற பகையால் தாக்குதல்கள், கொலைகள் ஏற்படுவதுண்டு. இதனால்தான், வன்முறை நடைபெறும் என்கிற காரணத்தைச் சுட்டிக்காட்டி ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் 2007 ஆம் ஆண்டு பல்வேறு கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் தற்போது அந்தத் தடை நீங்குவதால் வரும் ஏப்ரல் மாதம் 5,  ம் தேதி முதல் 12 , 19, 27 ஆகிய தேதிகள் வரை தேர்தல்கள் நடத்தப்படவிருக்கின். கூட்டுறவு அமைப்புகள் 5 நிலைகளாக பிரிக்கப்பட்டு இந்த தேர்தல் நடத்தப்படும். இதற்கான தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

இந்த அறிவிப்பு தமிழகக் கட்சிகளிடையே சுறுசுறுப்பை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது.

சும்மாவா, ஊர்க்காசாச்சே!

by MAYIL   on 05 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.