|
|||||
உணவிற்கு பின் தவிர்க்க வேண்டியவை ! |
|||||
இன்றைய உலகில் பலவகையான நோய்கள் நம்மை தாக்குகின்றன. நோய் தாக்குதலுக்கு காரணம் கிருமிகள்தான் என பெரும்பாலானோர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் காரணம் நாம் சரியான வேலையை சரியான நேரத்தில் செய்யாததே ஆகும் . எடுத்துக்கட்டாக உணவு உண்டபின் தவிர்க்க கூடிய செயல்களை இங்கு காண்போம்.
உணவு உண்ட பின்பு உடனே பழங்களை சாப்பிட்டால், வயிற்றில் காற்றானது நிறைந்து, மிகுந்த உப்புசத்திற்கு ஆளாக்கிவிடும். எனவே பழங்களை சாப்பிட வேண்டுமெனில், உண்ட பிறகு இரண்டு மணிநேரத்திற்கு பிறகும், உணவுக்கு முன் ஒரு மணிநேரத்திற்கு முன்னரும் சாப்பிட வேண்டும்.
7.தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது :
சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும். சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்,
மேற்கண்ட இந்த செயல்களை உணவு உண்டபின் செய்யாமல் ஆரோக்கியமாக வாழுங்கள் !.
|
|||||
by Swathi on 19 Jan 2013 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|